
கிளிநொச்சி பூநகரி சாமிப்புலத்தைப் பிறப்பிடமாகவும், பரந்தன் பூநகரி வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட ஆறுமுகம் கந்தசாமி அவர்கள் 12-11-2021 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் அன்னம்மா தம்பதிகளின் அருந்தவப் புதல்வரும், வேலணை கிழக்கைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான செல்வராசா முத்துப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
காலஞ்சென்ற நித்தியலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,
நித்தியகல்யாணி(செல்லா), பிரதீபன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற சிவக்குமார், உதயா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
பராசக்தி, காலஞ்சென்ற நவரெட்டினம், இராசாத்தி, மகேஸ்வரி, பாலசுப்பிரமணியம்(பூபாலசிங்கம்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்றவர்களான காசிலிங்கம், இராசலிங்கம், முத்துலிங்கம் மற்றும் மனோன்மணி, இராஜேஸ்வரி ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,
குயிலினியன், சதுநிலன், சாலவி ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 12-11-2021 வெள்ளிக்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோரன்கட்டு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details