1ம் ஆண்டு நினைவஞ்சலி


அமரர் அருள்நந்திசிவம் கணேஸ்வரி
1942 -
2021
காரைநகர் வேம்படி, Sri Lanka
Sri Lanka
Tribute
8
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
திதி : 21-09-2022
யாழ். காரைநகர் வேம்படியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அருள்நந்திசிவம் கணேஸ்வரி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
நேற்றுவரை எம்முடனே
இன்றுமுதல்
இறைபதியில்
தஞ்சமென்று
சென்று விட்ட எங்கள் அன்னையே!
கள்ளமில்லா உள்ளம் கொண்டு
அன்பு மொழி பேசி
எம்மை அரவணைத்தீர்
இல்லத்தின் அரசியாய்!
காலம் தந்த நல்ல கண்ணிய
வாழ்க்கையை
காலன் பறித்தெடுத்தான்
கலங்கியது நெஞ்சமெல்லாம்
எம்தனை தவிக்கவிட்டு எங்குதான் சென்றீரோ?
தேடுகிறோம் அம்மா தேம்பி அழுகிறோம்
மலர்களின் உதிர்தல்கள் நிகழ்ந்த பின்பும்
அடிவேரின் புனிதங்கள் தீர்வதில்லை அம்மா!
நீங்கள் காட்டிய வழியில்
பயணிப்போம்- பாருங்கள் எம்மை
தகவல்:
குடும்பத்தினர்
Rest in peace