யாழ். சுண்டிக்குளியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris ஐ வதிவிடமாகவும் கொண்ட அருளப்பு பிலோமினா செபஸ்தியாம்பிள்ளை அவர்கள் 21-10-2024 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற அருளப்பு, சந்தியா மரியம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வியும்,
காலஞ்சென்ற செபஸ்தியாம்பிள்ளை பாலசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற றெஜீனா டெய்சி, மாக்ரெட் ரூபி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
யுடிந்தா றொஸ்னி, லுசிந்தா தர்மினி, ஜூட் கசியஸ், கிளைட் கனிசியஸ், கிறிஸ்ரா தஜீந்தினி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
ரமேஸ் ஜோர்ஜ், ஜெராட் பாலேந்திரன், நிரோஷா சஞ்ஜீவனி, சுஜாந்தி, கண்ணன் தவராசா ஆகியோரின் மாமியாரும்,
ஜோர்டன் ஜோர்ஜ், பொலி அன்று, ஜெரி அஞ்சலோ, ஜொனத்தன் சேரன், ஜோசுவா டெலன், பிறயன் அன்ரோ , பிரண்டன் விவியன், பியங்கா சுவஸ்திகா, சிந்தியா, லெயானா, சஞ்ஜை ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Saturday, 26 Oct 2024 11:00 AM - 12:00 PM
- Sunday, 27 Oct 2024 4:00 PM - 5:00 PM
- Monday, 28 Oct 2024 2:00 PM - 3:00 PM
- Monday, 28 Oct 2024 3:00 PM - 4:00 PM
தொடர்புகளுக்கு
- Mobile : +15034903043
- Mobile : +94776623286
- Mobile : +94773228979
- Mobile : +94771381055
- Mobile : +33760101029