

யாழ். அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு பெரியவிளான், கனடா Mississauga ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட அருளானந்தம் தம்பு கீதபொன்கலன் அவர்கள் 03-06-2025 செவ்வாய்க்கிழமை அன்று கனடாவில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற அருளானந்தம் தம்பு, மரியம்மா தம்பதிகளின் புதல்வனும்,
காலஞ்சென்ற திரேசம்மா அவர்களின் அன்புக் கணவரும்,
திறினீற்ரி(நிர்மலா), தியோப்பிளஸ்(நேசன்), அருட்சகோதரி றதினி(திருக்குடும்ப கன்னியர்மடம் வவுனியா), ஆன்ரதி, டெனற்(அருள்), யஸ்ரின்(ஜெயா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான ஜெயராசா இம்மானுவேல்(துரை) செல்வராசா, கிறிஸ்ரி, நவராசா, ஜோச் மற்றும் அன்ரனி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
திருமேனி, டொறின், சுதா, தனுயா, வினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
றொக்சிக்கா, றுபேஸ், நீல், ஜெசன், கவின், ஆகாஷ், சாஷா, செறினா, யூலியான ஆகியோரின் பேரனும்,
தாரா, யாத்திரா ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Wednesday, 11 Jun 2025 3:00 PM - 8:00 PM
- Thursday, 12 Jun 2025 9:00 AM - 10:00 AM
- Thursday, 12 Jun 2025 10:30 AM
- Thursday, 12 Jun 2025 12:00 PM
- Thursday, 12 Jun 2025 1:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
Our deepest condolences to the family, our thoughts are with you.