யாழ்ப்பாணம் பருத்தித்துறை வீதியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris, பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட அருளானந்தம் சின்னத்தம்பி அவர்கள் 14-06-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற இராசலிங்கம், பவளம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
திருவளர்ச்செல்வி(ரதி) அவர்களின் அன்புக் கணவரும்,
அஷ்னா, அலன், ஆதித்தன்(ஆதி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
செல்லக்கா குணமணி, கத்தரின், லில்லி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
காலஞ்சென்ற நடராஜா, கனகலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஜெயா, மோகன், பாப்பா, ஜெயந்தி, சாந்தன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஆரியா, கேயா, யஸ்மின், ஏடன், மேயா, கேஷன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Saturday, 27 Jun 2026 12:00 PM - 2:00 PM
- Sunday, 28 Jun 2026 9:00 AM
- Sunday, 28 Jun 2026 12:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details