5ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் அருளம்பலம் சின்னத்தம்பி
வயது 78

அமரர் அருளம்பலம் சின்னத்தம்பி
1940 -
2018
புங்குடுதீவு, Sri Lanka
Sri Lanka
Tribute
1
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். புங்குடுதீவைப் பிறப்பிடமாகவும், வேலணை, மாகோ, கனடா டொராண்டோ ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த அருளம்பலம் சின்னத்தம்பி அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி:- 04-12-2023
ஆண்டு 5 தான் ஆகியதோ..
அப்பா உங்களைப் பிரிந்து..
பல பல யுகம் போல் தோன்றுகிறதே..
அம்மாவின் உங்களுக்கான தேடல்
துளியும் குறையாமல் இருக்கிறதே
இதை காணும் பொழுதெல்லாம்
இதயத்தில் உதிரம் சொரிகிறதே
அப்பாவின்நினைவுகள் எங்களுக்குள்
ஆறாய் பெருகி ஓடுகிறதே
ஆசையாய் தேடும்
உங்கள் பேரப்பிள்ளைகள்
கடல் அலை
போல் தினமும்
என்று தீரும் இந்த வலிகள்
உங்கள் ஆத்மா சாந்திக்கு பிரார்த்திக்கின்றோம்.
நாளும் உங்களை நினைத்து வாடும்
மனைவி, பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்
தகவல்:
குடும்பத்தினர்