கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Arulampalam Pathmanathan
1942 -
2021
அக்கா என்று தேடி வருவாயா..? ஆறுதல் தர ஓடி வருவாயா? அக்கா ...அக்கா என ஆசையோடு அழைக்கும் அன்பான சகோதரம் ...நீ! இருப்பாய் .... இறுதி வரை ......என்றெல்லா நான் இருந்தேன் .... முகம் பார்த்து கதைக்க மாட்டாய் .... மறு வார்த்தை பேச மாட்டாய் உன் நலம் கவனிக்க மறுத்திடுவாய் ... ஆனால் என் சுகம் கேட்டு நிற்பாய் ... இருந்து கொள் ! போயிற்று வாறன் என்றேன் ... ஏனடா சொல்லாமலே போய் வி ட்டாய் ..? இது தீராத வலி.. எனக்கு உன் அக்கா நான் இருக்கும் வரை! உனக்காக இறைவனை நித்தமும் வேண்டுவேன்... உன் ஆத்ம சாந்திக்காக ..... உன் சகோதரி அக்கா மங்கயற்கரசி நாகராஜா
Write Tribute
We missed you sinnaiyah. Our deepest condolences to your families and friends who missed you. Rest In Peace and look after us from heaven. We deeply missing you. Ravi.