2ம் ஆண்டு நினைவஞ்சலி

Tribute
10
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். கட்டுவன் வளமாரியைப் பிறப்பிடமாகவும், வவுனியா வேப்பங்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அரியநாயகம் சரஸ்வதி அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 03-08-2022
அன்பின் உருவமாய்
அரவணைப்பின் சிகரமாய்
வாழ்ந்த எங்கள் அன்னையே!
நீங்கள் எங்களை பிரிந்து சென்று
இன்றோடு ஆண்டு இரண்டு ஆனதே!
உங்கள் இன்முகமும்
புன் சிரிப்பும்
எங்கள் மனதை விட்டகலவில்லை
எங்களை எல்லாம்
கண்ணீர் கடலில்
மூழ்க விட்டு
எங்கு சென்றீர்கள் அம்மா!
ஆயிரம் உறவுகள் அரவணைக்க இருந்தாலும்
அம்மா உங்கள் அன்பிற்கு ஈடாகுமா!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
செல்வசிறி- மகன், பிள்ளைகள்