7ம் ஆண்டு நினைவஞ்சலி


அமரர் அரியக்குட்டி வேலாயுதம்
1937 -
2015
முல்லைத்தீவு, Sri Lanka
Sri Lanka
Tribute
0
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
முல்லைத்தீவு கற்சிலைமடுவைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அரியக்குட்டி வேலாயுதம் அவர்களின் 7ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆருயிர் அப்பாவுக்கு
எங்கள் அன்பான கண்ணீர் பூக்கள்!
ஆண்டுகள் ஏழு சென்றால் என்ன
உங்களின் பார்வையும் தோற்றமும்
செயல்களும் கண்முன்னே
கற்றாடிக்கொண்டே இருக்கின்றது!
எம்மவர் விழிகளில் நீர்
ஓடிக் கொண்டே
நினைவலைகளால்
எம் உள்ளம் வாடுதே!
பாசத்தின் கருவியாய் பண்பின் சிகரமாய்
அன்பின் திருவுருவாய் எதை நீர் செய்தாலும்
கண் போல எமை எல்லாம் காத்து
யாவருக்கும் ஆசை மொழி கூறி
அரவணைத்து
பேணிக் காத்த எம் தெய்வமே!
எத்தனை ஆண்டுகள் உருண்டோடினாலும்
உங்கள் நினைவுகள் எப்போதும்
எம்முடனே இருக்கும்...
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனை வேண்டுகின்றோம்...
தகவல்:
குடும்பத்தினர்
கண்ணீர் அஞ்சலிகள்
No Tributes Found
Be the first to post a tribute