யாழ். அராலி வடக்கைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட அப்புக்குட்டி வேலாயுதர் அவர்கள் 31-08-2019 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அப்புக்குட்டி, தங்கமுத்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான இராமலிங்கம், செல்லமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தெய்வானைப்பிள்ளை அவர்களின் அன்புக் கணவரும்,
லோகேஸ்வரி, கமலேஸ்வரி, ஜெகதீஸ்வரன், கெங்கேஸ்வரி, விமலேஸ்வரி, சுந்தர நாகேஸ்வரன், வாமேஸ்வரி, மயிலியப்புலநாபன், நகுலேஸ்வரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற செல்லம்மா, தவமணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கந்தையா, சரஸ்வதி, சந்திரசேகரம்பிள்ளை(RS), கிருஸ்ணசாமி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஐயலிங்கம், முருகதாஸ், தயாநிதி, சௌந்தரஞானன், கலாமோகன், பிறேமளபவானி, பாலேந்திரன், சித்ரா, லோஜினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
உமா, அதிரூபன், ஸ்ரீதயா, தணிகைரூபன், இந்துஜா, ஜனனி, வாசுகி, கஜானா, ஜானகி, தனு, ரதி, கதிரேஸ், தாரணி, பிறிக்கேஸ், திருஸ்ணா, சாகித்தனா, பாலினி, கிருஸ்ணநாபன், தனுசியா, உருத்திரநாபன், சிவாஜினி, வர்சிகா, நிகாஜினி, தஸ்விகா ஆகியோரின் அன்புப் பேரனும்,
நிதர்சனா, கல்யாணி, காயத்திரி, யனுசா, சஞ்சித், நித்தீஸன், ரித்தீஸன் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 04-09-2019 புதன்கிழமை அன்று மு.ப 07:00 மணிமுதல் மு.ப 10:00 மணிவரை அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் அராலி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தாத்தாவின் மறைவிற்கு ஆழ்ந்த அனுதாபங்கள் இறைபதம் அடைய மயிலைக்கந்தன் அருள்புரிவான்.