Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 29 NOV 1940
இறப்பு 06 NOV 2022
அமரர் அன்ரன் சந்தியாப்பிள்ளை
வயது 81
அமரர் அன்ரன் சந்தியாப்பிள்ளை 1940 - 2022 சுண்டுக்குழி, Sri Lanka Sri Lanka
Tribute 13 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

யாழ். பெரியவிளானைப் பூர்வீகமாகவும், சுண்டுக்குழியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட அன்ரன் சந்தியாப்பிள்ளை அவர்கள் 06-11-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சந்தியாப்பிள்ளை அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கபிறியல்பிள்ளை ரோசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ரோகினி அவர்களின் அன்புக் கணவரும்,

ஜூட் சேவியர்(கனடா), லக்‌ஷாயினி(ஜேர்மனி), கிருஷாந்தி(ஜேர்மனி), றோஜி(லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற லூர்தம்மா அவர்களின் அன்புச் சகோதரரும்,

கவிதா, கிருஷாந்த், ராஜன், றேகன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ரஷ்மியா, தனுஷ்மியா, ஷர்மி, டெனிக்கா, ஜெஃப்றி, கெவின், ஷன்டல், ஷருன், ரியா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 07-11-2022 திங்கட்கிழமை முதல் 11-11-2022 வெள்ளிக்கிழமை வரை No.40, Old Park Road, Chundikuli எனும் முகவரியில் பார்வைக்கு வைக்கப்பட்டு அதனைத்தொடர்ந்து யாழ். மரியன்னை தேவாலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் நல்லடக்கம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

ரோகினி - மனைவி

Photos

Notices