மரண அறிவித்தல்

திருமதி அந்தோனியாப்பிள்ளை மரியதாசன்
(பவுலின்)
ஓய்வுபெற்ற ஆசிரியை
வயது 81

திருமதி அந்தோனியாப்பிள்ளை மரியதாசன்
1937 -
2019
கரம்பன், Sri Lanka
Sri Lanka
Tribute
6
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
யாழ். கரம்பனைப் பிறப்பிடமாகவும், நீர்கொழும்பு பிரதான வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட அந்தோனியாப்பிள்ளை மரியதாசன் அவர்கள் 09-03-2019 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், பி.சை. மரியதாசன்(இளைப்பாறிய மின்சாரசபை ஊழியர்- சுன்னாகம்) அவர்களின் அன்பு மனைவி ஆவார்.
அன்னாரின் திருவுடல் 16-03-2019 சனிக்கிழமை அன்று பழைய சிலாப வீதி W.S. Fernando மலர்ச்சாலையில்(ஆவே மரியா வைத்தியசாலை அருகாமையில்) அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் 17-03-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் நீர்கொழும்பு பொது சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
பி. சை. மரியதாசன்
Please accept our condolences