
யாழ். குருநகரைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட அந்தோனிப்பிள்ளை ஜோசப் அவர்கள் 03.11.2020 செவ்வாய்க்கிழமை அன்று குருநகரில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அந்தோனிப்பிள்ளை அன்னமுத்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான செல்வநாயகம் ஜெசிந்தா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
வரதராணி அவர்களின் பாசமிகு கணவரும்,
ஜெயரவி(பிரான்ஸ்), ஜுன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
அப்துல் காதர் அவர்களின் பாசமிகு மாமனாரும்,
சின்னத்துரை, றோஸ், சின்னராசா, காலஞ்சென்றவர்களான லில்லி, சேவியர் ஆகியோரின் அருமைச் சகோதரரும்,
நாகம்மா, அன்னமலர், வரதன், குட்டி, ஜயந்தன்(பிரான்ஸ்), வவா(இத்தாலி), கொண்சலா(லண்டன்), றுபீனா, காலஞ்சென்றவர்களான அலோசியஸ், நவமணி, தவரெட்ணம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஆரபி அவர்களின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 04-11-2020 புதன்கிழமை அன்று பி.ப 03:00 மணிக்கு புனித கொஞ்சேஞ்சி மாதா சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.