
யாழ். சாவகச்சேரி நுணாவிலைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட
அன்னபூரணம் இராசையா அவர்கள் 18-04-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி
சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற இராசையா அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான மயில்வாகனம், லோகநாதன், சோமசுந்தரம், தவமணி, சண்முகநாதன் மற்றும் சரஸ்வதி(இலங்கை), தனபாலசிங்கம்(இலங்கை), செல்வக்குமார்(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
இராஜேஸ்வரி(இங்கிலாந்து), சசிகலாதேவி(சுவிஸ்), நித்தியகலா(சுவிஸ்), ரவீந்திரன்(சுவிஸ்), கேதீஸ்வரன்(இந்தியா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சிறீதரன், கிரிதரகோபாலன், பாலச்சந்திரன், கற்பகம் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சிவகுமார்(சுவிஸ்) அவர்களின் அன்புப் பெரிய தாயாரும்,
யசோதரன், விஜிதா, நிசாந்தன், அகல்யா, மிதுசியா, அரவிந்தன், பத்மநிதி, சஹானா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
ரிதீஸ், ஆத்விக், றியா, ரக்சான், ரிசான், றொஷான் ஆகியோரின் அன்புப் பூட்டியும்,
புவனதாஸ், குகாயினி ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 19-04-2021 திங்கட்கிழமை அன்று அவரது
இல்லத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டு பின்னர் காந்தாளம்பிட்டி கொல்லங்கிராய்
மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.