யாழ். பருத்தித்துறை புலோலி கிழக்கு முதலாம் கட்டையைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வதிவிடமாகவும் கொண்ட அன்னபூரணம் கந்தசாமி அவர்கள் 16-06-2020 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், கந்தசாமி இரத்தினம் தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான அழகாம்பிகை, மகேஸ்வரி மற்றும் அழகேஸ்வரி(பாமா-கனடா), கணேசன்(கனடா), சிவபாலன்(கனடா), கிருஸ்ணகுமாரி(சுந்தரி-கனடா), கிருஸ்ணராஜா(ராஜன்-கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற சிவனேசன், கனகசபாபதி(கனடா), தனலக்சுமி(கனடா),சிவமனோகரி(கனடா), இந்திரதாஸ்(கனடா), கலைவாணி(கனடா), சுமைதிலி(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
அமிர்தவல்லி, காலஞ்சென்ற கனகசுந்தரம், மகேசன், அழகேசன் ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும்,
தாக்சிகா, வேணுகா ஆகியோரின் பாசமிகு பெரியம்மாவும்,
திவாகர், கல்பனா, விவேகானந்தன், யாதவன் ஆகியோரின் அன்புச் சின்னம்மாவும்,
வாசன், மாஜி, பியா, ஜனகன், சிந்துஜா, சிவானுஜா, மதுராயினி, துவாரகாயினி, மிதுலாயினி, பிருந்தாயினி, சேரன், றவி ஆகியோரின் அன்பு மாமியும்,
அஸ்வின், அயன், சோழன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.