
-
30 MAY 1929 - 03 FEB 2020 (90 வயது)
-
பிறந்த இடம் : உடுவில், Sri Lanka
-
வாழ்ந்த இடம் : London, United Kingdom
யாழ். உடுவிலைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட அன்னம்மா இரத்தினம் அவர்கள் 03-02-2020 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம் வன்னிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சின்னையா முத்துப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற இரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும்,
விக்னேஸ்வரி(விக்கி), விக்னேஸ்வரன், தேவகி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற நடேசப்பிள்ளை மற்றும் ஜெகதேவி, ஜெயநாதன் ஆகியோரின் அன்பு மாமியும்,
காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை, தம்பிராசா, செல்லையா, அழகரட்ணம், புவனேந்திரன்(சாமி) மற்றும் விஜயசிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான பூமணி, பராசக்தி, நாகேஸ்வரி, பரமேஸ்வரி மற்றும் மகேஸ்வரி, சரோஜினி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
டுர்ஜி - றொபின்சன், ரவீந்திர் - கவினாளி, பிரவீனா, மதுசூதனன் - தர்ஷி, உமா - வினோத், ஜனனி - சைஷ்லேஷ், வித்யா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
ஷலோம், செஷான், சொஷானா, ஆருஷ் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
உடுவில், Sri Lanka பிறந்த இடம்
-
London, United Kingdom வாழ்ந்த இடம்
-
Christian Religion
Photos
Notices
Request Contact ( )

அத்தான், விக்கி அக்கா, தேவா அக்கா, றுஜி மற்றும் குடும்பத்தினர் அனைவருக்கும் எங்கள் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். உங்கள் அம்மாவின் ஆன்மா சாந்தியடைந்து இறைவனடியில் இளைப்பாற எல்லாம்...