Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 15 MAY 1938
இறப்பு 11 NOV 2023
திருமதி அன்னலெட்சுமி நாகேசு 1938 - 2023 புங்குடுதீவு 3ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 3 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு கொட்டாஞ்சேனையை வதிவிடமாகவும், யாழ். நல்லூர் குறுக்குத் தெருவை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட நாகேசு அன்னலெட்சுமி அவர்கள் 11-11-2023 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஏகாம்பரம் யோகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான பெரியதம்பி அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற நாகேசு அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான நடராசா, சண்முகநாதன், குணரெத்தினம், தங்கராசா(ரஞ்சி), ருக்மணி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

லோகசுந்தரி, காலஞ்சென்ற சகுந்தலாதேவி, பரமேஸ்வரி, சரஸ்வதி, சிங்கராசா, விநாயகமூர்த்தி(வேலாயுதம்), முத்தம்மா, அன்னம்மா, தம்பிராசா, குணமணி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சிவராசா, உலகேஸ்வரி(பாசம்), இரத்தினராசா, ஆனந்தராசா, காலஞ்சென்ற நாகேஸ்வரி, கோணேஸ்வரி(சித்தி), கணேசராசா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

வசந்தமலர்(கெங்கா), நீதிராசா, விஜயகலா, மலர்விழி, சதிஸ்குமார், கோசலா ஆகியோரின் அன்பு மாமியும்,

இந்துஷா, ஆருரன், செந்தூரன், நீதிகா, நிசாந்தராஜ், நிறோஜராஜ், அனோஜன், விதுஷன், சகானா, நிதர்ஷா, சுரேனுகா, துஷியந்தன், தரணிகா, நிலக்‌ஷா, சிவானுஜன், கோபிதன், டசானி, பரந்தாமன், சகானா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

துருவன், ஸ்வேதா ஆகியோரின் பாசமிகு பூட்டியும்,

காலஞ்சென்றவர்களான செல்லம்மா, பொன்னம்பலம், தம்பிமுத்து, கதிர்காமு மற்றும் புவனேஸ்வரி ஆகியோரின் பாசமிகு சகலியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 13-11-2023 திங்கட்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் புங்குடுதீவு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

வீடு - குடும்பத்தினர்