

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட அன்னலட்சுமி தியாகராசா அவர்கள் 20-08-2020 அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பையா, வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மூத்த புதல்வியும், காலஞ்சென்றவர்களான வல்லிபுரம் பூரணம் தம்பகளின் அன்பு மருமளும்,
தியாகராசா அவர்களின் அன்பு மனைவியும்,
இந்துமதி(பிரான்ஸ்), நாகதீபன்(லண்டன்), சாந்துமதி(லண்டன்), சுமதி, சாருமதி(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
நரேஸ்வரன்(டில்லி- பிரான்ஸ்), ரவீந்திரன்(லண்டன்), சிந்து(லண்டன்), இராஜகுமார்(ஆசிரியர்- மாத்தளன் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை), அன்பழகன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சச்சிதானந்தன்(சட்டத்தரணி- கனடா), காலஞ்சென்றவர்களான விவேகானந்தம், பரமானந்தம், தருமானந்தம், குணலட்சுமி மற்றும் மகாலட்சுமி(இளைப்பாறிய நீதிமன்ற பதிவாளர்), யோகலட்சுமி, ஜெயலட்சுமி(ஆசிரியை- இரணைப்பாலை றோ.க.ம.வி) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
பிரணவன்(பிரான்ஸ்),ஜந்துஜன், அனுசன், சயித்தனா(லண்டன்), சவீனா(லண்டன்), நிருஜன், தேனுகா, பவானந்தன், ஜனகன், டெசிகன்(லண்டன்) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 21-08-2020 வெள்ளிக்கிழமை அன்று பி.ப 04:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் புதுக்குடியிருப்பு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.