யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Bagneux ஐ வதிவிடமாகவும் கொண்ட அஞ்சலின் இந்திரா பேணாட் அருமைநாயகம் அவர்கள் 24-10-2024 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற இராசேந்திரம், திரேசம்மா தம்பதிகளின் இளைய மகளும், யோசேப் ஞானப்பிரகாசம்(JP) மேரி அக்னேஸ் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
பேணாட் அருமைநாயகம் ஞானப்பிரகாசம் அவர்களின் பாசமிகு மனைவியும்,
சுபோ, பிரியா, ஸ்ரெபானி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
அலெக்ஸ், டொறின், ஜீவா, மேழின், அன்ரன், காலஞ்சென்ற சில்வெஸ்ரர், நொய்லின், யோகராசா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான அகஸ்ரின், அருளானந்தம், விக்டர், சிறில் மற்றும் பற்ரிக், செல்வரெட்ணம், நவரெட்ணம், தர்மரெட்ணம், மரியநாயகம் ஆகியோரின் மைத்துனியும்,
யோண், செபஸ்ரியாம்பிள்ளை, அனஸ்ராசியா, ராணி, றீற்றா ஆகியோரின் பெறாமகளும்,
இந்திரன், லோகன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
மெலானி, கிஷாலினி, கிறிஷ்னி, டெபோறா, யொகானா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் நல்லடக்கம் பற்றிய தகவல் பின்னர் அறியத்தரப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Saturday, 26 Oct 2024 2:00 PM - 8:00 PM
- Sunday, 27 Oct 2024 10:00 AM - 12:00 PM
- Sunday, 27 Oct 2024 2:00 PM - 8:00 PM
- Monday, 28 Oct 2024 2:00 PM - 8:00 PM
- Tuesday, 29 Oct 2024 2:00 PM - 8:00 PM
தொடர்புகளுக்கு
- Mobile : +33146649036
- Mobile : +33624080747
- Mobile : +447960096155
- Mobile : +33744976373