 
                    கண்ணீர் அஞ்சலி
    
பிராத்திக்கின்றோம்
        
                    ??அன்று முதல் இன்று வரை - என்றும்
??உன்முகம் வாடியதில்லை
??உன்னோடு பேசியவர் உள்ளம் 
??என்றும்
??துன்முகத்தை நாடியதில்லை - இன்று
??மூடிவைத்து உன்முகத்தை 
நாங்கள் 
??பார்ப்பதற்கு கூட எமக்கு வழி ??
??இல்லையே
??எம் அருகில் நீ இருந்திருந்தால் இன் 
??நிலை வந்திருக்குமா..!
??நாம் என்ன பாவம் செய்தமோ உன் கடைசி
??நேர முகத்தை கூட பார்க 
??முடியவில்லை.
??இந்த கொடிய நிலை ஏன்
?மாமா...?
                
                    Write Tribute
     
                     
         
            
Today we remember not only the person who died, but also the person who led an honorable life. our hearts filled with beautiful memories. We may never fathom how difficult the loss is for you,...