

யாழ்ப்பாணம் இணுவிலைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி வீஸ்பாடனை(Wiesbaden) வசிப்பிடமாகவும் கொண்ட ஆனந்தர் பூபதி பாலவடிவேற்கரன் (பூபதி/பாலா) அவர்கள் 22-01-2025 புதன்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், சூரியகுமாரி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
காலஞ்சென்றவர்களான சபா ஆனந்தர் அன்னம்மா தம்பதிகளின் மூன்றாவது மகனும், காலஞ்சென்ற சிவசுப்பிரமணியம், கமலாதேவி தம்பதியினரின் அன்புக்குரிய மருமகனும்,
காயத்திரி அவர்களின் பாசமிகு தந்தையும்,
பெனி கென்சி அருள்ஞானம் அவர்களின் அன்பு மாமனாரும்,
கேந்திரா அவர்களின் அண்ணாவும்,
ஏகன் அனேகன், யுவன் விஷ்வா ஆகியோரின் செல்ல அப்புவும்,
சபாபதிபாலகெங்காதரன், இரகுபதிபாலஸ்ரீதரன், அருந்ததி ஆனந்தகௌரி, காலஞ்சென்ற காயத்திரி ஆனந்தரமணி மற்றும் அமரசேனாபதிபாலகார்த்திகைக்குமரன், ஸ்ரீபதிபாலமுரளிதரன் ஆகியோரின் சகோதரரும் ஆவார்.
அன்னாரது பிரிவினை அவரது குடும்பத்துடன் மைத்துனர்கள், மைத்துனிகள், பெறாமக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள் மற்றும் குடும்பத்தினரும் துயர் பகிர்ந்து கொள்கின்றனர்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
Note:
தயவுசெய்து, அனைவரும் பெரும் குழுவாக செல்வது தவிர்த்து, உங்கள் வருகையை கீழே குறிப்பிடப்படும் இலக்கத்துடன் தொடர்பு கொண்டு முற்பதிவு செய்து வருகை அளிக்கவும்.
Wir bitten Sie, nicht in großen Gruppen zu erscheinen und sich vor dem Besuch telefonisch unter der untenstehenden Nummer anzumelden.
தொடர்பு இலக்கம் / Telefonnummer: +49 162 7596973
நிகழ்வுகள்
- Thursday, 23 Jan 2025 2:30 PM - 7:00 PM
- Saturday, 25 Jan 2025 10:00 AM - 6:00 PM
- Monday, 27 Jan 2025 10:00 AM - 1:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
பத்திராதிபராக , போசகராக , தலைவராக பிராங்பேர்ட் தமிழ் மன்றத்தின் ஆணிவேராக , மன்றத்தினரால் ஓழுங்கு செய்யப்பட்ட பிராங்பேர்ட் சுப்பர் கப் எனும் கிரிக்கெட் போட்டியினில் தொடர்ந்து பதினைந்து வருடங்கள்...