10ம் ஆண்டு நினைவஞ்சலி


அமரர் ஆனந்தகுமாரசாமி சின்னத்துரை
1940 -
2013
கொக்குவில், Sri Lanka
Sri Lanka
Tribute
0
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
கொக்குவில் கிழக்கு சம்பியன் ஒழுங்கைப் பிறப்பிடமாகவும், லண்டன் Barking ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த ஆனந்தகுமாரசாமி சின்னத்துரை அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆறாத்துயரில் ஆழ்த்திவிட்டு
மீளாத்துயில் கொண்ட எங்கள்
அன்பு தெய்வமே! ஆண்டு பத்து
கடந்தாலும் உங்கள் நினைவுகளை
நிதம் நிதம் நெஞ்சில்
நினைத்து கண்ணீர் சொரிவதைத்
தவிர எம்மால் ஏதும் செய்ய
முடியவில்லையே அப்பா!
எங்களின் நிறைவே உங்களின்
வாழ்வு என்றபடி ஆனந்தமாய்
அன்பு நிறைவுடன் வாழ வைத்த
உங்களை காலன் அவன்
கவர்ந்து சென்று எம்மை கண்ணீர்
சொரிய வைத்து விட்டான்...
இன்றும் உங்களுடன் வாழ்ந்த
காலங்கள் எங்களை
வழிநடத்தி வைக்கும்
என்ற நம்பிக்கையில்
உங்களை நினைத்தப்படி....
உங்கள் ஆத்மா சாந்தியடைய
என்றும் பிரார்த்திக்கும் உங்கள்
அன்பு குடும்பத்தினர்.
தகவல்:
குடும்பத்தினர்
கண்ணீர் அஞ்சலிகள்
No Tributes Found
Be the first to post a tribute