5ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் அம்பலவாணர் பாலசிங்கம்
வயது 87
Tribute
0
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். நாரந்தனையைப் பிறப்பிடமாகவும், கொடிகாமம், கிளிநொச்சி பிரமந்தனாறு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அம்பலவாணர் பாலசிங்கம் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டுகள் ஐந்து மின்னலென மறைந்தாலும்
எமை ஆளாக்கியவரது பிரிவுத்துயர்
அணையாது என்றுமே..
எம் மனதில் வீசும் காற்றினிலும்
நாம் விடும் மூச்சினிலும் எட்டு திக்குகளிலும்
உம் நினைவால் வாடுகிறோம் அப்பா!
உம் இழப்பை ஈடு செய்ய முடியாமல் தவிக்கின்றோம்
மீண்டும் பிறந்து வருவீரா எம் அன்பு அப்பாவே!
எங்களுக்கு வாழ வழிகாட்டிய
எங்கள் அப்பா எம் தேவைகள் அனைத்தையும்
நிறைவேற்றி விட்டு எம்மை விட்டு போக
உங்களுக்கு எப்படி மனசு வந்தது அப்பா?
எமக்காக ஒரு முறை வாருங்கள் அப்பா!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திக்கின்றோம்.
ஓம் சாந்தி..! சாந்தி....! சாந்தி...!
தகவல்:
குடும்பத்தினர்
கண்ணீர் அஞ்சலிகள்
No Tributes Found
Be the first to post a tribute