Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 17 APR 1930
இறப்பு 05 FEB 2020
அமரர் அம்பலம் செல்லையா (காட்டுப்பிள்ளையார்)
வயது 89
அமரர் அம்பலம் செல்லையா 1930 - 2020 நெடுந்தீவு கிழக்கு, Sri Lanka Sri Lanka
Tribute 9 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். நெடுந்தீவு கிழக்கைப் பிறப்பிடமாகவும், வவுனியா செட்டிகுளம் 2ம் பண்ணையை வசிப்பிடமாகவும் கொண்ட அம்பலம் செல்லையா அவர்கள் 05-02-2020 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற அம்பலம், பார்வதி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சுப்பையா, செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற கனகம்மா அவர்களின் அன்புக் கணவரும்,

தேவராசா(நோர்வே), தேவநாயகி(தேவா- கனடா), கேதீஸ்வர நாயகி(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

தர்மநாயகி, நித்தியானந்தன், ஜீவரத்தினம் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற முத்துக்குமாரு, அருமைநாயகம், விசாலாட்சி, தம்பிராசா, தையல் அம்மா, மயில்வாகனம், தர்மலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான பேரம்பலம், குகானந்தன் மற்றும் துரைராசா, காலஞ்சென்றவர்களான பத்மநாதன், ஜெகசோதி மற்றும் கதிரவேலு ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்றவர்களான கண்மணி, மனோன்மணி, கந்தையா, சுப்பையா மற்றும் பரமேஸ்வரி, கமலவேணி, ரெஜீனா, சின்னமணி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

கஜன், அனோஜன், சுபீட்சன், அனோஜா, அபிரா, ஜஸ்வர்யன், அர்ச்சனன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 07-02-2020 வெள்ளிக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் செட்டிகுளம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: பிள்ளைகள்