Clicky

மரண அறிவித்தல்
மண்ணில் 29 OCT 1937
விண்ணில் 01 OCT 2022
அமரர் அம்மையப்பிள்ளை சிவகணேஸ்
ஓய்வுபெற்ற பிரதம வருமான வரித்துறைப் பரிசோதகர்
வயது 84
அமரர் அம்மையப்பிள்ளை சிவகணேஸ் 1937 - 2022 பருத்தித்துறை, Sri Lanka Sri Lanka
Tribute 11 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

யாழ். பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், ஆலடி வீதி வல்வெட்டித்துறையை வதிவிடமாகவும் கொண்ட அம்மையப்பிள்ளை சிவகணேஸ் அவர்கள் 01-10-2022 சனிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற அம்மையப்பிள்ளை, பர்வதபத்தினி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற குழந்தைவேல், சின்னமாமயில் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

நாகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

இராசகுமாரி(நோர்வே), லலிதா(இலங்கை), ஸ்ரீதரன்(சுவிஸ்), வசந்தி(இந்தியா), ஜெயந்தி(லண்டன்), சாந்தி(இலங்கை), ஸ்ரீபவன்(லண்டன்), ஸ்ரீகரன்(லண்டன்), ஸ்ரீவரன்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற கருணாநிதி, யோகமூர்த்தி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ஞானாநந்தம், ஜெயரட்ணம், விஜயராணி, விஜயகேசர், கலையழகன், நாகேந்திரராசா, தனுஸா, ஜெயரூபி, நதியா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

டினேஸ், டெனிக், ஜெகன், மதன், பகீ, சுகிர்தா, சுமன், லக்சிகா, லவிஸன், லக்ஸனா, சுரேகா, சுதன், கர்ணன், விஜிதா, மோகன், அன்பழகன், கலைச்செல்வி, நிலா, துஷியா, திசோக், வெண்ணிலா, அபிஷா, ஓவியா, லக்‌ஷ்மன், டிலக்சன், நிஷா, நிதுஷன், டிலானி, றொஷான் ஆகியோரின் பாசமிகு பேரனும்,

ஒலிவியா, டெனிஷன், அஸ்வினி, லஸ்வினி, தாரிகா, அஜந்தன், அக்‌ஷி, துவாரகா, றீயோ, அக்‌ஷயா, அஜய், கிரிஷ், ஷாரா, சஷ்வின், மினுஷி ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 03-10-2022 திங்கட்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் நடைபெற்று பின்னர் வல்வெட்டித்துறை ஊறணி மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

ஸ்ரீதரன் - மகன்
ஸ்ரீபவன் - மகன்
ஸ்ரீகரன் - மகன்
ஸ்ரீவரன் - மகன்