7ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் அமிர்தநாயகி அந்தோனிப்பிள்ளை
1943 -
2015
ஆனைக்கோட்டை, Sri Lanka
Sri Lanka
Tribute
2
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். ஆனைக்கோட்டை உயரப்புலத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அமிர்தநாயகி அந்தோனிப்பிள்ளை அவர்களின் 7ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஏழு ஆண்டுகள் கடந்ததம்மா
மாண்டுபோன உங்கள் நினைவால்
மீண்டுவர முடியாமல் தவிக்கின்றோம்...
காலம் கடந்து காலனவன்
எமை அழைக்கும் வரை
கண்ணீரோடு காத்திருப்போம்
உனைக் காணும் வரை உன்
நினைவு சுமந்த வலிகளைத் தாங்கி
வழிகளைத் தேடித் தொடரும்
இந்த சுகமான வாழ்க்கைப்
பயணத்தில் எமக்கு வழிகாட்டி
வல்லமை தாரும் எம் தாயே!
எம் உள்ளத்தில் கருணையுள்ள
கடவுளாய் வாழ்வீர்கள்...
உங்கள் ஆத்மா சாந்திபெற
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்...
தகவல்:
ஆஷா உதயகுணசீலன்(மகள்-சுவிஸ்)