

-
16 NOV 1962 - 12 APR 2024 (61 வயது)
-
பிறந்த இடம் : சுழிபுரம் வடக்கு, Sri Lanka
-
வாழ்ந்த இடம் : Paris, France
யாழ். சுழிபுரம் வடக்கு கண்ணகை அம்மன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris ஐ வசிப்பிடமாகவும் கொண்ட அமிர்தலிங்கம் தங்கேஸ்வரி அவர்கள் 12-04-2024 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற முருகேசு, சரஸ்வதி தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்ற செல்லத்துரை, சிவகாமன் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
செல்லத்துரை அமிர்தலிங்கம் அவர்களின் பாசமிகு மனைவியும்,
நிதுஜினி, நிதுரன், நிதர்ஜினி, நிசாந்தினி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற செல்லம்மா, பாக்கியலட்சுமி, பரமேஸ்வரி, இராயேஸ்வரி, தவராசவேல், சற்குணவேல், நாகேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான நாராயணமூர்த்தி, சிவராசா மற்றும் சிவபாதம், காலஞ்சென்ற கோவேந்திரநாதன், யோகராணி, இரத்தினமலர், காலஞ்சென்ற செல்வராசா, இராசம்மா, செல்வரட்ணம்(வளர்மதி), பாலசிங்கம்(பிரான்ஸ்), காலஞ்சென்ற சோமசுந்தரம், பொன்னுத்துரை, காலஞ்சென்ற மங்கையற்கரசி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
உமா, காலஞ்சென்ற சிறி, பாமா, சுதன், சசி, காலஞ்சென்ற கரன், ஜெயா, அருள், வாசுகி, சரிதா, சுரேஸ், சுமதி, செல்வம், தீபா, கீதா, தயூரன், சுபிதா, சிந்து, சிவாணி, அனிதா, கருணா, குமார், சுகிதா, லோகன், நிர்மலா ஆகியோரின் ஆசை மாமியும்,
செல்வராசா, செல்லம்மா, இராசலட்சுமி, சிவஞானகி(காந்தி), தங்கராணி, காலஞ்சென்ற பாலச்சந்திரன் ஆகியோரின் அன்புச் சகலியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 15-04-2024 திங்கட்கிழமை அன்று அவரது இல்லத்தில் மு.ப 10:00 மணியளவில் நடைபெற்று பின்னர் திருவடிநிலை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
சுழிபுரம் வடக்கு, Sri Lanka பிறந்த இடம்
-
Paris, France வாழ்ந்த இடம்
-
Hindu Religion
Notices
Request Contact ( )
