

யாழ். அச்சுவேலி பத்தமேனியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட அம்பாள்துணை சந்திரசேகரம் அவர்கள் 25-05-2019 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற இராசையா, சின்னத்தங்கச்சி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற செல்லையா, முத்தம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சந்திரசேகரம்(சிவேந்திரம்) அவர்களின் பாசமிகு மனைவியும்,
சுகந்தினி, சுரேஸ்காந்தன், றமேஸ்காந்தன், றஜனிகாந், றஜீவ்காந் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான பாலசிங்கம், பாலாம்பிகை, பகவதி மற்றும் சிவன்செயல் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
உதயகுமார், சாந்தி, காலஞ்சென்ற லக்ஷிமிதேவி(வவிலா), உஷா, ராஜி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ஓவியா, நவினா, தேனுஜா, கோகுலன், ஜான்சிகா, சந்தோஷ், தனுஷ், துஷாறா, ஆசிகா, அனிஷா, ஆதேஷ், அபிநிஷா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 30-05-2019 வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
ஆழ்ந்த அனுதாபங்கள் அவரது ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்