-
02 MAR 1966 - 29 NOV 2018 (52 age)
-
பிறந்த இடம் : தச்சன்தோப்பு, Sri Lanka
-
வாழ்ந்த இடம் : உரும்பிராய், Sri Lanka
யாழ். தச்சந்தோப்பைப் பிறப்பிடமாகவும், உரும்பிராய் கிழக்கை வசிப்பிடமாகவும் கொண்ட அலோசியஸ் மல்லிகாதேவி அவர்கள் 29-11-2018 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சதாசிவம், நாகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற தேவசகாயம், தொம்மாஸியா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
அலோசியஸ் அவர்களின் அன்பு மனைவியும்,
ஜெனஸ்றீன், சரண்ராஜன், ஜெனித்தா, அபிராஜ் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
வடிவேல் பூபதி, தியாகராஜா, சுப்பிரமணியம், திரவியநாதன் பத்மாவதி, ஸ்ரீறஞ்சன் கெங்காதேவி, நித்தியசீலன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
உமாலினி, நிசாந்தன் ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 30-11-2018 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் தச்சந்தோப்பு பிணமுருங்கை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Sithappa enru anpodu alaipai . Athma santhi adaya andavanai vendukiren