10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tribute
0
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
யாழ். காரைநகர் காமாச்சி கேணியடியைப் பிறப்பிடமாகவும், யாழ். மானிப்பாய் மூனாமலை வீதியை வதிவிடமாகவும் கொண்டிருந்த ஆழ்வார் கந்தசாமி அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டு பத்து ஆனாலும்
ஆறமுடியவில்லை எம்மால்
இப் பூமியில் உங்களை
நாம் இழந்த துயரை
ஈடு செய்ய முடியாமல்
தவிக்கின்றோம்
பேர் சொல்ல வாழ்ந்திரே!
பேச்சினிலே பெருமை சேர்த்தீர்!
பேசாமல் ஏன் சென்று விட்டீர்!
பாரினிலே பிள்ளைகள் பரிதவித்து
நிற்க ஆசையூடன் உம் உறவுகள்
அழுது புலம்பி நிற்க உற்றார்,
உறவினர்கள் உமை
எண்ணி தவித்து நிற்க
சொல்லாமல் சென்று விட்டீர்
தாங்க முடிய வில்லை!
தவித்து நிற்கின்றோம் ....
உங்கள் ஆத்மா சந்தியடைய
இறைவனை பிரார்த்திக்கின்றோம்
ஓம் சந்தி!! ஓம் சந்தி!! ஓம் சந்தி!!!
தகவல்:
மனைவி, பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்
தொடர்புகளுக்கு
கண்ணீர் அஞ்சலிகள்
No Tributes Found
Be the first to post a tribute