

யாழ். சுழிபுரம் கிழக்கைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட அல்லியம்மா விசுவலிங்கம் அவர்கள் 28-08-2020 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், சின்னப்பு செல்லம் தம்பதிகளின் மூத்த மகளும்,
விசுவலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
நல்லம்மா, தங்கச்சிப்பிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
நாகமுத்து கந்தசாமி அவர்களின் உடன்பிறவாச் சகோதரியும்,
தவமணிதேவி(தேவி), பத்மாதேவி(பத்மா), சாரதாதேவி(சுபத்திரா), மங்கையர்கரசி(கிளி), குணசீலன்(கண்ணன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
இரத்தின சபாபதி, சிறீஸ்கந்தராசா, அகிலராணி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
லிங்கம், சுவீகரன், சுவீசினி, சபாபதி ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 29-08-2020 சனிக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் திருவடி நிலை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரரத்திப்பதுடன்,அவரது இழப்பால் துயருறும் குடும்பத்தினர்க்கு ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி