

யாழ். சிறுவிளான் இளவாலையைப் பிறப்பிடமாகவும், மாரிசன்கூடல், இளவாலையை வசிப்பிடமாகவும் கொண்ட அல்பிரட் நிர்மலாதேவி அவர்கள் 06-06-2025 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை பகவதி தம்பதிகளின் அன்பு மகளும், பஸ்தியாம்பிள்ளை அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற அல்பிரட் சமரக்கோன் அவர்களின் பாசமிகு மனைவியும்,
கமலஸ்கிறேசியன்(பிரான்ஸ்), அன்ரனி(பிரான்ஸ்), தனேஸ்(பிரான்ஸ்), சசிகலா(ஆசிரியை கிளி -அல்லிப்பளை சி.சி.த.க.பாடசாலை) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சிடோனி(பிரான்ஸ்), கீர்த்தி(பிரான்ஸ்), அருள் ஜெயநேசன்(AJN Distributer PVT Ltd) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
மிக்கேல், மைலின், ஒந்துவான், ஜலின், எமிலின் மதுலின் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
லலிதாதேவி, கமலாதேவி, மல்லிகாதேவி, காலஞ்சென்ற பாக்கியலட்சுமி மற்றும் மாலினி(பிரான்ஸ்), வளர்மதி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான மரியதாஸ், நட்சத்திரம் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 09-06-2025 திங்கட்கிழமை பி.ப 02:30 மணியளவில் அவரது இல்லத்தில் இருந்து எடுத்துச்செல்லப்பட்டு புனித அன்னாள் ஆலயத்தில் இரங்கல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் நல்லடக்க ஆராதனைக்காக புனித அன்னாள் சேமக்காலைக்கு எடுத்துச் செல்லப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு:
கமலஸ்கிறேசியன்- மகன்: +33662469259
அன்ரனி- மகன்: +33651574744
தனேஸ்- மகன்: +94762766258
சசிகலா- மகள்: +94779556198
ஜெயநேசன்- மருமகன்: +94775386979