Clicky

10ம் ஆண்டு நினைவஞ்சலி
மண்ணில் 28 AUG 1939
விண்ணில் 21 OCT 2012
அமரர் அல்பிரட் மேரி ராணி 1939 - 2012 Narantanai, Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

யாழ். நாரந்தனையைப் பிறப்பிடமாகவும், கொய்யாத்தோட்டத்தை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அல்பிரட் மேரி ராணி அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.

எம்முன்னே வாழ்ந்த தெய்வம்
மறைந்து ஆண்டுகள் பத்து ஆனதுவோ! 

உங்கள் இன்முகமும்
 புன்சிரிப்பும் எங்கள்
மனதை விட்டகலவில்லை

எங்களை எல்லாம் கண்ணீர்
கடலில் மூழ்க விட்டு எங்கு
சென்றீர்கள் அம்மா

கலப்படம் இல்லா உன் அன்பு
கலங்க வைக்குது எனை இங்கு
 எங்களைத் தனிமையில் விட்டதில்லை
 இன்றோ தவிக்க விட்டுச் சென்று விட்டாய்
 உனைப்பிரிந்து உறவுகள் வாடுதம்மா
 உன் சிரிப்பின்றி உறவுகள் உறங்கவில்லை
 அம்மா என்றழைக்க அம்மா நீங்கள் இல்லையே
 அடிமனதில் வலி துடிக்க உயிரோடு வாழ்கின்றோம்!

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute