Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 30 OCT 1945
இறப்பு 28 AUG 2020
அமரர் அழகேஸ்வரி கந்தசாமி (மணி அன்ரி)
வயது 74
அமரர் அழகேஸ்வரி கந்தசாமி 1945 - 2020 சுருவில், Sri Lanka Sri Lanka
Tribute 14 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். சுருவிலைப் பிறப்பிடமாகவும், கொழும்பு அளுத்மாவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட அழகேஸ்வரி கந்தசாமி அவர்கள் 28-08-2020 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற துரையப்பா, விசாலாட்சி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை, இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை கந்தசாமி(முன்னாள் நீர்கொழும்பு ராணி பான்சி ஹவுஸ் உரிமையாளர்) அவர்களின் அன்பு மனைவியும்,

அனுஷா(ஜேர்மனி), கிரிஜா(கொழும்பு ஆளுத்மாவத்தை), வனஜா(சுவிஸ்), றேணுஷா(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும், 

காலஞ்சென்ற சரஸ்வதி, அன்னலட்சுமி, பரமேஸ்வரி(லண்டன்), காலஞ்சென்ற தருமலட்சுமி, பூபாலசிங்கம்(வவுனியா), காலஞ்சென்ற தனபாலசிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற துரைச்சாமி, கந்தவேல், இராஜலிங்கம், சூரியகுமார்(கொக்குவில்), கரோலின்(வவுனியா), சறோஜினி(வவுனியா), காலஞ்சென்ற நவரெட்ணம், புஸ்பராணி(கனடா), செல்வராணி(கனடா), இந்திராணி(கனடா), காலஞ்சென்ற சிவலோகநாதன், இராசதுரை(ராஜன் - சிலாபம்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சிவா(ஜேர்மனி), வரதராஜன்(பிரான்ஸ்), ஸ்ரீகாந்(சுவிஸ்), மயூரன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

அபிநயா, லவினியா, திவ்யா, பிரியங்கா, கிரிதரன், சாயிஜா, சாருதா, சரோன், மனிஷா, மதுஷன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 29-08-2020 சனிக்கிழமை அன்று பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 30-08-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் பி.ப 03:00 மணியளவில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்