10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tribute
2
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
திருகோணமலையைப் பிறப்பிடமாகவும், மூதூர் திருமலையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அழகம்மா காளிராசா அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
நீங்காத நினைவுகள் தந்து
நீண்ட தூரம் சென்று ஆண்டுகள்
பத்து கடந்தாலும்
ஓயவில்லை
உங்களின் நினைவுகள்
அகலவில்லை
அம்மாவின் அன்பு முகம்....
உலகமும் நிஜமில்லை, உறவுகளும்
நியமில்லை
என்றுணர்ந்தோம் உங்களின்
இழப்பால்..
இறைவனும் இரக்கமற்றவன்
என்றுணர்ந்தோம் உங்களின் இறப்பால்....
என்ன செய்வது எம் மனம் ஏங்குகிறது!
அழுத விழிகளுக்கு ஆறுதல்
காட்ட
ஒரு முறையாவது வாங்க
அம்மா
உங்கள் முகம் காண.....
உங்கள் ஆத்மா சாந்தியடைய
எல்லாம்
வல்ல இறைவனைப்
பிராத்திக்கின்றோம்..
தகவல்:
குடும்பத்தினர்