5ம் ஆண்டு நினைவஞ்சலி


அமரர் ஆசைப்பிள்ளை ஆனந்தநாதன்
1944 -
2017
ஊர்காவற்துறை, Sri Lanka
Sri Lanka
Tribute
0
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். ஊர்காவற்றுறை பருத்தியடைப்பையைப் பிறப்பிடமாகவும், ஓட்டுமடத்தை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த ஆசைப்பிள்ளை ஆனந்தநாதன் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பின் சிகரமே
பண்பின் இலக்கணமே
பாசத்தின் ஊற்றே
பார்போற்றும் உத்தமரே
மார் மேலும் தோள் மேலும்
சுமந்து மகிழ்ந்தவரே
எம் நெஞ்சத்தில் நிறைந்த
நியமான தெய்வமே..
உம் பிரிவுத் துயர் எமைத்
தினமும் வாட்டுதப்பா
உமையிழந்த செய்தியால்
மனம் தடுமாறுதப்பா
மறைந்து போனாலும்
என்றும் மறைந்து போகாத
அன்பைக் காட்டிச் சென்றவரே
உம் கம்பீரத் தோற்றமும்
உம் கம்பீரத் தொனியும்
அரவணைக்கும் பண்பும் என்றும்
எம்மனதை விட்டகலாதப்பா
அப்பா உங்கள் உணர்வுகளுக்கு மதிப்பளித்து
எம் நன்றிகளை தங்கள் பாதக்கமலங்களில்
காணிக்கையாக்கி ஆன்மா சாந்திபெற
ஆண்டவனை வேண்டுகின்றோம்...
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
தகவல்:
குடும்பத்தினர்
கண்ணீர் அஞ்சலிகள்
No Tributes Found
Be the first to post a tribute